விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில் முறையான வளர்ச்சி ஏற்படுத்திடும் விதமாக "டெல்லி ஸ்கூல் ஆப் பிளானிங் ஆர்க்கிடெக்" நிறுவன அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி தலைமையில் காணொளி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன்,டெல்லி ஸ்கூல் ஆப் பிளானிங் திட்ட மதிப்பீட்டாளர் செல்வி அஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக