விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் இளமங்கலம் 110 KV துணை மின்நிலையத்தில் நாளை (செப்டம்பர் 26ம் தேதி) வியாழனன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசார், இளமங்கலம், வடசிறுவலூர், ரெட்டணை, புளியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர் ஊரல், கொள்ளார், சிப்காட் & சிப்கோ திண்டிவனம், சந்தைமேடு, ஐய்யந்தோப்பு, செஞ்சி ரோடு, வசந்தபுரம், சஞ்சீவிராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர். தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக